மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை

67பார்த்தது
மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மாணவி 499 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொசவபட்டி அக்க்ஷயா அகாடமி மேல்நிலைப்பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை.

இப்பள்ளியைச் சேர்ந்த காவிய ஸ்ரீ என்ற மாணவி தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களும் ஆங்கில பாடத்தில் 100 மதிப்பெண்களும் கணிதம் பாடத்தில் 100 மதிப்பெண்களும் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் மொத்தம் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி