மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியேற இந்த 4 பொருட்களை வாங்குங்க

76பார்த்தது
மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியேற இந்த 4 பொருட்களை வாங்குங்க
அட்சய திருதியை நாள் மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால் முக்கியமான நான்கு பொருட்களை வாங்கி இந்த நாளில் வழிபட வேண்டும். ஸ்ரீயந்திரம் அல்லது கௌரி யந்திரத்தை அட்சதை, பூ, துளசி அர்ச்சனை செய்து வழிபடுதல் வேண்டும். பாற்கடலில் தோன்றியவள் மகாலட்சுமி என்பதால் வலம்புரி சங்கினை வாங்கி பூஜை செய்ய வேண்டும். அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்கி அதை சுத்தமான சிகப்பு துணியில் சுற்றி பீரோ அல்லது பணம் இருக்கும் இடத்தில் வழிபட வேண்டும். குபேர யந்திரத்தையும் வைத்து வழிபட வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

தொடர்புடைய செய்தி