அட்சய திருதியை: இந்த பொருட்களை தானம் கொடுத்தால் நல்லது.!

78பார்த்தது
அட்சய திருதியை: இந்த பொருட்களை தானம் கொடுத்தால் நல்லது.!
அட்சய திருதியை வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் வழங்குவதற்கும் உகந்த நாளாகும். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும். ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் தாகம் போக்கினால் இறையருள் பெறலாம். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமத்தை தானமாக வழங்கினால், சுமங்கலி யோகம் பெறலாம். வெல்லம், உப்பு, நெய், புத்தாடைகள், பால், தயிர் போன்றவற்றைக் கூட தானமாக வழங்கலாம். மன திருப்தியுடன் நாம் ஒரு பொருளை வழங்கும்பொழுது, அது நம் வாழ்வில் பன்மடங்காக மீண்டும் நம்மிடம் வந்து சேரும்.

தொடர்புடைய செய்தி