கொடைக்கானல்: பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்

68பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிஜம் ஏரிக்கு செல்ல மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி