மழை வேண்டி திருவிளக்கு பூஜை

58பார்த்தது
மழை வேண்டி திருவிளக்கு பூஜை
நத்தம் அண்ணா நகர் செல்வ விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. விநாயக பெருமானுக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உலக நன்மை, மழை வேண்டி திருவிளக்கு பூஜைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அண்ணாநகர் சதுர்த்தி குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி