நத்தத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

67பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பஸ்நிலையம் அருகே அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதன் பிறகு பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், அண்ணாச்சி மற்றும் பழங்கள் வழங்கபட்டது. இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி