அம்மன் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு

84பார்த்தது
அம்மன் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமி வார நாட்களில் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த வருட சித்ரா பௌர்ணமி விழா வார நாளான இன்று (ஏப்ரல் 27) சூரிய ஒளி அம்மன் மீது படும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனின் தலை உச்சியில் படும் சூரிய ஒளிக்கதிர் மெல்ல மெல்ல நகர்ந்து கால், பாதம் வரை இடம் பெறும்.

தொடர்புடைய செய்தி