மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

79பார்த்தது
மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது
திண்டுக்கல் மாநகராட்சி 25 வது வார்டு திமுக கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கான் பள்ளிவாசல் அருகே டூவீலர் சென்றபோது மிளகாய் பொடி தூவி ஓட ஓட விரட்டி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் துறையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குடைபாறைப்பட்டியை சேர்ந்த மாரியப்பனை நேற்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி