2000 ஏக்கர் கோயில் நிலங்களை விற்ற தீட்சிதர்கள்

78பார்த்தது
2000 ஏக்கர் கோயில் நிலங்களை விற்ற தீட்சிதர்கள்
தீட்சிதர்கள் நிர்வகிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாக குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், தற்போது சிதம்பரம் கோயிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக வெளியாகியிருக்கும் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி