பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பிரசாரத்தின் போதுதி. மு. தரப்பில் தேர்தல் செலவுக்கு ரூ. 3 ஆயிரத்தை விடுதலை சிறுத் தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பழனியிடம் கொடுத்த தாக கூறப்படுகிறது. இதை பட்டுகோணாம்பட்டி விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி மாது, மற்றும் பாலதண்டாயுதம் ஆகி யோர் கேட்டதாக தெரிகிறது.
இதனை அதே ஊரை சேர்ந்த முனுசாமி, இளங்கோ, கவுத மன், பசுபதி, சிவப்பெருமாள், சுபாஷ், வெங்கட்ராமன் ஆகி யோர் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக் குள் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.