அரூர் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்

77பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று செப்டம்பர் 18 பிற்பகல் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் குறைகளை சம்பந்தமான மனுக்களை கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகரிடம் வழங்கினர். இந்த கூட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி