மரண தண்டனை ரத்து.. வெளியில் வந்து சிறுமி சீரழித்து கொலை

64பார்த்தது
மரண தண்டனை ரத்து.. வெளியில் வந்து சிறுமி சீரழித்து கொலை
மத்திய பிரதேசத்தில் அண்மையில் மாற்றுத்திறனாளி 11 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக விசாரித்த போலீசார் ரமேஷ் சிங் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 2003-ல் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி 2013-ல் விடுதலையானார். 2014-ல் 8 வயது சிறுமியை கடத்தி சீரழித்த வழக்கில் மரண தண்டனை பெற்றார். 2019-ல் தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி