மாமியாரை அடித்தே கொன்ற மருமகள்கள்: அதிர வைக்கும் வீடியோ

53783பார்த்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் மாமியாரை மருமகள்கள் அடித்து கொலை செய்த வீடியோ வெளியாகியுள்ளது. குவாலியரில் வசித்து வரும் முன்னிதேவி (55) என்ற பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மனைவிகள் முன்னி தேவியை கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க வேண்டிய முன்னிதேவியின் மகன்கள் வீடியோ எடுத்தும், கதவுகளை தாழிட்டும் மகிழ்ந்தனர். மருமகள்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி