சார்ஜரில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

73பார்த்தது
சார்ஜரில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
மொபைல் சார்ஜரில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார். தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த அனில் (23) என்பவர் நேற்று (அக்., 26) மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்போது உறக்கத்தில் சார்ஜிங் கேபிளை தொட்டதால் மின்சாரம் பாய்ந்துள்ளது. மயங்கிய நிலையில் கிடந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

தொடர்புடைய செய்தி