கொசுவத்தி சுருள்களால் ஏற்படும் ஆபத்துகள்

70பார்த்தது
கொசுவத்தி சுருள்களால் ஏற்படும் ஆபத்துகள்
ஹெல்த்ஷாட்டின் கூற்றுப்படி, கொசுவத்தி சுருள்கள் அல்லது தூபக் குச்சிகளில் உடல் நலனுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூடிய அறையில் நீண்ட நேரம் கொசுவத்தி சுருளைப் பயன்படுத்தினால், அதன் காரணமாக ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த புகை நுரையீரலில் குவிந்து நுரையீரல் பாதிப்பையும் உண்டாக்கலாம். இதன் காரணமாக கல்லீரலிலும் சிக்கல் ஏற்படும். மேலும் தோலில் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி