விருத்தாசலம்: கிராம பொதுமக்கள் மனு அளிப்பு

66பார்த்தது
விருத்தாசலம்: கிராம பொதுமக்கள் மனு அளிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோவிலானூர் கிராம ஊராட்சியில் சுமார் 1000 ற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பிரிவினர்கள் வாழும் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி