நெல்லுமண்டி தெரு ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

68பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள நெல்லுமண்டி தெருவில் உள்ள ஈஸ்வரர் கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி