கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.