கருவேப்பிலங்குறிச்சி அருகே மழைமானி காணவில்லை

61பார்த்தது
கருவேப்பிலங்குறிச்சி அருகே மழைமானி காணவில்லை
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி வி. ஏ. ஓ அலுவலகம் அருகே வருவாய்த்துறை தானியங்கி சார்பில் மழை மானி பொருத்தப்பட்டது.

நேற்று காலை வி. ஏ. ஓ ஆனந்தராஜ் அலுவலகம் வந்த போது மழை மானியை காணவில்லை. தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை கொண்டு மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி