கிடப்பில் போடப்பட்ட அடிபம்பு.

71பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாசார் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அடி பம்பு பல மாதங்களாக சேதம் அடைந்து காணப்படுகிறது.

இதுனால பகுதி மக்கள் தண்ணீருக்கு சிரமப்பட்டு வருகிறார்கள் கிடப்பில் போடப்பட்ட அடிப்பம்பு சரி செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் கொஞ்சம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிய வருகிறது

கிடப்பில் போடப்பட்ட அடிப்போம் போய் சரி செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குமா சம்பந்தப்பட்ட நிர்வாகம்.

தொடர்புடைய செய்தி