இராசாப்பாளையம் கிராமத்தில் இரவு மழை

73பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த இராசாப்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் இன்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி