தைலம் டப்பாவை விழுங்கிய குழந்தை... போராடி எடுத்த மருத்துவர்கள்

66பார்த்தது
மதுரை மாவட்டத்தின் திருமங்கலத்தில் இரண்டரை வயது குழந்தை தைலம் டப்பாவை வைத்து விளையாடும் போது வாயில் போட்டுக் கொண்டது. இதன் காரணமாக தைலம் டப்பா தொண்டையில் சிக்கியது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் பதறியடித்தபடி அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் சிவகரன் தலைமையிலான குழு 15 நிமிடங்கள் போராடி லாவகமாக தைல டப்பாவை வெளியில் எடுத்தனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி