முத்து கிருஷ்ணாபுரம் பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு

73பார்த்தது
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்தி ராட்சச கிரேனில் தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தினர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பல ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி