கிராம மக்களின் கருத்துகளை கேட்ட பாமக வேட்பாளர்

68பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் தொடர்பாக பார்வதிபுரம் கிராம மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் பாமக தலைவர், பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கிராம மக்களின் கருத்துகளை இன்று கேட்டு அறிந்து உங்களுடன் நான் துணை நிற்பேன் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி