கங்கைகொண்டான் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி

1569பார்த்தது
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி அடுத்த கங்கைகொண்டான் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலை ஓரம் பள்ளம் வெட்டி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் சாலை அமைக்கும் பணியால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி