வடலூரில் சென்னை செல்லும் பேருந்துகளில் கூட்டம்

79பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வந்து வாக்களித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் சென்னை செல்வதற்காக வந்த நிலையில் வடலூர் பேருந்து நிறுத்தத்தில் சென்னை செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மக்கள் படியில் பயணம் செய்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி