குறிஞ்சிப்பாடி - Kurinjipadi

குறிஞ்சிப்பாடி: அய்யனார் கோவிலில் லட்சதீப திருவிழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரசக்தி அய்யனார் கோயிலில் 42 ஆம் ஆண்டு லட்சதீப திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு அகாண்டம் மற்றும் லட்சதீபம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் கண்களை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வீடியோஸ்


హైదరాబాద్