மீனாட்சிப்பேட்டை: சுப்பிரமணிய சுவாமி இரவு வீதியுலா

75பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி