வடலூர்: மருத்துவ முகாமில் 300 பேர் பயன்

66பார்த்தது
வடலூர்: மருத்துவ முகாமில் 300 பேர் பயன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு பாண்டிச்சேரி பிம்ஸ் (PIMS) மருத்துவமனை மற்றும் குடிமராமத்து நாயகர் எடப்பாடியார் மக்கள் நல பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் நடைபெற்றது. இந்த முகாமில் 300 க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி