கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி

63பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு வகையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி