தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

77பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் நான்கு முனை சந்திப்பு பகுதி அருகே தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதி இருள் சூழ்ந்த நிலை காணப்படுவதால் இரவு நேரங்களில் மக்கள் அந்த அடைந்து வருகின்றனர்.

இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி