தேர்தல்: 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

51பார்த்தது
தேர்தல்: 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மணிப்பூரின் 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வன்முறை, கலவரம் மற்றும் நாசவேலைகள் போன்ற புகார்களைத் தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக இந்த 11 வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்ட தேர்தல்கள் செல்லாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இன்று இந்த மறுவாக்குப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி