மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் பிரதோஷ வழிபாடு

63பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள காருண்ய ஈஸ்வரர் கோவில், விநாயகர் கோவில் அருகே உள்ள ஈஸ்வரர் சன்னதி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி