மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோவிலில் மண்டல அபிஷேகம்

50பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் எனும் ஶ்ரீ பால சாஸ்தா கோயிலில் மண்டல அபிஷேகம் இன்று இரவு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி