கும்பேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

57பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் பழந்தெருவில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி