ஹோட்டல் குண்டு வெடிப்பு.. குற்றவாளி இவரா?

50பார்த்தது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் வீடியோவை என்ஐஏ சமீபத்தில் வெளியிட்டுள்ளது. வெடிகுண்டு வைக்கப்பட்ட பின்னர் குற்றவாளிகள் பஸ்சில் ஏறும் வீடியோவை என்ஐஏ வெளியிட்டுள்ளது. பல நாட்களாக தேடியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றவாளிஹ்யி அடையாளம் காட்டுபவர்களுக்கு என்ஐஏ ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவித்திருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் பெல்லாரி பேருந்து நிலையத்தில் சுற்றித் தெரிந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி