சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநாரையூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
உடன் திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.