ஸ்ரீ முஷ்ணம்: நிதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

71பார்த்தது
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரகன்நாயகி உடனுறை நிதீஸ்வரர் திருக்கோயில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி