வீராணம் ஏரியை முழுமையாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை

67பார்த்தது
வீராணம் ஏரியை முழுமையாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை
கடலூர் மாட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை வீராணம் ஏரி. இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் தற்போது ஏரியின் நீர் இல்லாமல் உள்ளது. வீராணம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி