கடலூர் விநாயகர் கோவிலில் சந்தன காப்பு

81பார்த்தது
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே அமைந்துள்ள நண்பர்கள் நகர் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் இன்று மாலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சுவாமிக்கு சந்தனகாப்பு நடைபெற்று, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி