பட்டாசு வெடித்த விசிகவினர்: எச்சரித்த போலீசார்

1052பார்த்தது
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரும் நிலையில் முதல் சுற்று முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முன்னிலை பெற்றதை கொண்டாடும் வகையில் அக்கட்சியினர் வாக்கு என்னும் மையத்தின் முன்பு உள்ள வாகனங்கள் நிறுத்தும் வளாகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனை அடுத்து போலீசார் அப்பகுதிக்கு வந்து அவர்களை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி