கடலூர்: வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

63பார்த்தது
கடலூர், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், வடலூர், திட்டக்குடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இது வியாபாரிகளிடம் கேட்கையில் இன்று புரட்டாசி மாதம் நிறைவடையாத நிலையில் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி