அடுத்த போட்டியிலும் சி.எஸ்.கே. தோற்றால் என்ன நடக்கும்?

81பார்த்தது
அடுத்த போட்டியிலும் சி.எஸ்.கே. தோற்றால் என்ன நடக்கும்?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லலாம். நாளைய ராஜஸ்தான் உடனான போட்டியில் தோற்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள்16 புள்ளிகளை எட்டாதபடி மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைய வேண்டும். இந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான மஞ்சள் படை அடுத்த இரு போட்டியிலும் வெல்ல வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி