RCB ரசிகர்களுக்கு விருந்து வைக்க CSK ரசிகர்கள் ரெடி

561பார்த்தது
RCB ரசிகர்களுக்கு விருந்து வைக்க CSK ரசிகர்கள் ரெடி
சின்னசாமி மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது பிளே ஆஃப் தகுதியை இழந்தது. இதனையடுத்து மைதானத்திற்கு வெளியே சென்னை ரசிகர்களை பெங்களூரூ ரசிகர்கள் வரம்பை மீறி வம்பிழுத்துவிட்டார்கள்.இந்நிலையில் எலிமினேட்டர் போட்டியில் வென்று குவாலிஃபயர் போட்டியில் ஆட சென்னைதான் வர வேண்டும் அப்போது தகுந்த வரவேற்பு கொடுக்கப்படும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர். ஆர்சிபி யும் அவர்களது ரசிகர்களும் தவறான இடத்தில் கை வைத்து விட்டதாகவும் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து தரப்படும் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி