கொடூரம்: தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன் (வீடியோ)

80பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் சமீபத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கேயார் காவல் நிலையத்தில் சொத்து தொடர்பாக தாய், மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மகன், தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். உடனடியாக போலீசார் தீயை அணைக்க முயன்றனர். அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி