தலித்களுக்கு எதிரான குற்றம்.. 3 ஆண்டில் 40% அதிகரிப்பு

69பார்த்தது
தலித்களுக்கு எதிரான குற்றம்.. 3 ஆண்டில் 40% அதிகரிப்பு
காந்தி ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் சமூக நீதியின் பெயரில் கூச்சல் இருந்தாலும், தலித் சகோதர சகோதரிகளுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்ந்து நடப்பது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. தாழ்த்தப்பட்டோர் தொடர்புடைய கற்பழிப்பு வழக்குகளில் தண்டிக்கப்படுவோர் விகிதம், தேசிய சராசரியில் பாதியளவே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி