பட்டாசு ஆலையில் தீ விபத்து - ஒருவர் பலி

57பார்த்தது
பட்டாசு ஆலையில் தீ விபத்து - ஒருவர் பலி
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கருத்தநாதபுரத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சதீஸ் என்ற நபர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 2 பேர், மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடடித்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி