பழங்குடியின இளைஞரை நிர்வாணமாக்கி அடித்த பசு பாதுகாவலர்கள்

72494பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி, பஸ்பானி பகுதியைச் சேர்ந்த பங்குடியின இளைஞரான ஆஷிஷ் என்பவர் பசு கடத்தலில் ஈடுபட்டதாக பசு காவலர்கள் அமைப்பினர் சந்தேகப்பட்டுள்ளனர். அந்த இளைஞரை ஊருக்குள் அழைத்துச் சென்று நிர்வாணபடுத்தி தலைகீழாக தொங்கவிட்டு கண்மூடித்தனமாக தடியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.. இந்த வீடியோ வெளியானதை அடுத்து, தற்போது அவர்களுள் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி