சேஷுவை காப்பாத்தியிருக்கலாம்.. நடிகர் கண்ணீர்

101790பார்த்தது
சேஷுவை காப்பாத்தியிருக்கலாம்.. நடிகர் கண்ணீர்
நடிகர் சேஷு மாரடைப்பால் நேற்று (மார்ச் 26) காலமான நிலையில் அவருடைய உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சேஷுவின் நண்பரும் நடிகருமான டெலிபோன் ராஜ் பேசுகையில், சேஷுவுக்கு ஆபரேஷன் செய்ய ரூ.10 லட்சம் தேவைப்பட்டபோது அவரோடு நடித்த நடிகர்கள் யாருமே உதவி செய்யவில்லை. அவருடைய நண்பர்களில் சிலர் பெரிய நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஒரு விஷயமே கிடையாது. அதை அவர்கள் கொடுத்திருந்தால் சேஷு இன்று உயிரோடு இருந்திருப்பார். நடிகர் சங்கமும் கண்டுகொள்ளவில்லை என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி