சின்னம் இல்லாத் தேர்தல் - நா.த.க வாக்குறுதி!

53பார்த்தது
சின்னம் இல்லாத் தேர்தல் - நா.த.க வாக்குறுதி!
அனைத்து கட்சிகளுக்கும் அடையாள எண்களை மட்டும் ஒதுக்கி சின்னமற்ற முறையில் தேர்தல் நடத்த வலியுறுத்தப்படும் என நாம் தமிழர் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. நீண்ட காலம் ஒரே சின்னத்தில் தேர்தலை சந்திக்கும் கட்சிகளுக்கும், புதிதாக சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளருக்குமான போட்டி சமமானதாக இல்லை. இது மக்களாட்சி முறைக்கு எதிரானது என கூறியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்காமல் மைக் சின்னதாய் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி